சென்னை திருவொற்றியூரில் ஓராண்டாக மூடி கிடக்கும் ரயில்வே கேட்டைத் திறக்கக் கோரி பொதுமக்கள் ஊர்வலமாக நடந்து வந்து மாநகராட்சி உதவி ஆணையர், மற்றும் வட்ட்டாட்சியரிடம் மனு அளித்தனர். தெற்கு ரயில்வே சார்பில் வடசென்னை திருவொற்றியூர்…
View More ஓராண்டாக மூடி கிடக்கும் ரயில்வே கேட்டை திறக்க கோரி பொதுமக்கள் மனு!