நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாள் அமர்வு எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
View More 5வது நாளாக அமளி – நாடாளுமன்ற கூட்டத்தொடர் 12 மணி வரை ஒத்திவைப்பு!Parliament session
எதிர்க்கட்சி எம்.பிக்கள் 4வது நாளாக அமளி – நாடாளுமன்ற கூட்டத்தொடர் 12 மணி வரை ஒத்திவைப்பு!
நீட் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் 4வது நாளாக அமளியில் ஈடுபட்டதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
View More எதிர்க்கட்சி எம்.பிக்கள் 4வது நாளாக அமளி – நாடாளுமன்ற கூட்டத்தொடர் 12 மணி வரை ஒத்திவைப்பு!மக்களவையில் 251 எம்பிக்கள் ஆதரவுடன் 3 மசோதாக்களும் அறிமுகம்!
வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் மத்திய அரசு கொண்டுவந்த 3 மசோதாக்களும் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
View More மக்களவையில் 251 எம்பிக்கள் ஆதரவுடன் 3 மசோதாக்களும் அறிமுகம்!நாடாளுமன்ற கூட்டத்தொடர் – இன்று அனைத்து கட்சிக் கூட்டம்!
டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
View More நாடாளுமன்ற கூட்டத்தொடர் – இன்று அனைத்து கட்சிக் கூட்டம்!“பேரிடர் காலங்களில் சாக்கு போக்கு சொல்லாமல் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்” – மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை!
பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்க சாக்கு போக்கு சொல்லாமல் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என மத்திய அரசை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார். வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக…
View More “பேரிடர் காலங்களில் சாக்கு போக்கு சொல்லாமல் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்” – மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை!நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் #DMK எம்.பி-க்கள் முன்வைத்த கேள்விகளும், கோரிக்கைகளும்!
குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்க்கலாம். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தில்…
View More நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் #DMK எம்.பி-க்கள் முன்வைத்த கேள்விகளும், கோரிக்கைகளும்!“மீனவர்கள் கைதை இந்திய கடற்படை கண்மூடி பார்த்து கொண்டிருக்கிறதா?” – கனிமொழி எம்.பி. கேள்வி!
நாட்டின் பொருளாதாரத்தில் 7 முதல் 8% வரை பங்களிக்கும் மீனவர்கள் கைது செய்யப்படுவதை இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்புப்படை கண்மூடி பார்த்து கொண்டிருக்கிறதா? என மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி.…
View More “மீனவர்கள் கைதை இந்திய கடற்படை கண்மூடி பார்த்து கொண்டிருக்கிறதா?” – கனிமொழி எம்.பி. கேள்வி!நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு!
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உரையாற்றுகிறார். நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இன்று முதன்முறையாக நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டம் நடைபெற…
View More நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு!தமிழால் அதிர்ந்த மக்களவை! – அரசியல் சாசன புத்தகத்துடன் பதவியேற்ற தமிழ்நாடு எம்.பி.க்கள்!
மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட புத்தகத்துடன், தமிழ்நாடு எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர். 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் முதலில் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டார். அவருக்கு…
View More தமிழால் அதிர்ந்த மக்களவை! – அரசியல் சாசன புத்தகத்துடன் பதவியேற்ற தமிழ்நாடு எம்.பி.க்கள்!மக்களவை சபாநாயகர் பதவிக்கு முதன்முறையாக தேர்தல்: மனு தாக்கல் செய்த NDA, INDIA கூட்டணி வேட்பாளர்கள்!
மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட, என்டிஏ கூட்டணி சார்பில் ஓம் பிர்லா மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய…
View More மக்களவை சபாநாயகர் பதவிக்கு முதன்முறையாக தேர்தல்: மனு தாக்கல் செய்த NDA, INDIA கூட்டணி வேட்பாளர்கள்!