This news Fact Checked by Newsmeter இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாட தேர்வு கட்டாயமில்லை என்று திமுக அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது.…
View More ‘10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லை’ என தமிழ்நாடு அரசு அறிவித்ததா?sslc
தவெக சார்பில் இன்று 2ம் கட்ட கல்வி விருது விழா!
தவெக சார்பாக இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2024-ம் ஆண்டு நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம்…
View More தவெக சார்பில் இன்று 2ம் கட்ட கல்வி விருது விழா!தவெக நடத்தும் 2ம் ஆண்டு கல்வி விருது விழா – மதிய உணவு பட்டியல் வெளியீடு!
தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழாவில் வழங்கப்படும் மதிய உணவு பட்டியல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கினார்.…
View More தவெக நடத்தும் 2ம் ஆண்டு கல்வி விருது விழா – மதிய உணவு பட்டியல் வெளியீடு!தவெக நடத்தும் 2ம் ஆண்டு கல்வி விருது விழா – பாஸ் வழங்கும் பணி தொடக்கம்!
தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழாவிற்கான பாஸ் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கினார்.…
View More தவெக நடத்தும் 2ம் ஆண்டு கல்வி விருது விழா – பாஸ் வழங்கும் பணி தொடக்கம்!10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் | சாதனை படைத்தவர்களை விரைவில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்!
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், விரைவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் …
View More 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் | சாதனை படைத்தவர்களை விரைவில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்!10ம் வகுப்பு பொதுத்தேர்வு – 97.31% தேர்ச்சியுடன் அரியலூர் முதலிடம்!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை…
View More 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – 97.31% தேர்ச்சியுடன் அரியலூர் முதலிடம்!தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடங்கியது!
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான இந்த ஆண்டிற்கான பொதுத் தேர்வு 10ம் வகுப்பிற்கு மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம்…
View More தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடங்கியது!தந்தை உயிரிழந்த நிலையிலும் அவரது ஆசையை நிறைவேற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிரிழந்த தனது தந்தையின் லட்சிய கனவை நிறைவேற்றுவதற்காக கனத்து இதயத்துடன் அவருடைய மகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத சென்ற சம்பவம் காண்போர் கண்களை கண்ணீர் குளமாக்கியது. ராணிப்பேட்டை மாவட்டம்…
View More தந்தை உயிரிழந்த நிலையிலும் அவரது ஆசையை நிறைவேற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மகள்தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தமிழக பள்ளிக் கல்வியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ல்…
View More தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!பத்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்பு
பத்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை பங்கேற்க தனி கவனம் செலுத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு…
View More பத்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்பு