திருவேற்காட்டில் மக்கள் பயன்பாட்டிற்கு புதிய அரசு பேருந்து இயக்கம் – முன்னாள் அமைச்சர் நாசர் பங்கேற்பு!

திருவேற்காடு நகராட்சியில் மக்கள் பயன்பாட்டிற்காக, புதிய அரசு பேருந்து இயக்கப்பட்டது; இதனை முன்னாள் அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். சென்னை, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட, ஐந்தாவது வார்டு மேல் அனம்பாக்கம் பகுதியில், கடந்த ஐந்தாண்டு…

View More திருவேற்காட்டில் மக்கள் பயன்பாட்டிற்கு புதிய அரசு பேருந்து இயக்கம் – முன்னாள் அமைச்சர் நாசர் பங்கேற்பு!

அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராம மக்கள்

சிவகங்கையில் பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு ஊருக்குள் வந்த அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து கிராம மக்கள் வரவேற்றனர். மானாமதுரை அடுத்த இடைகாட்டூருக்கு அரசு பேருந்து சேவை ஏற்பாடு செய்ய வேண்டும் என கிராம…

View More அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராம மக்கள்