திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி மடத்தில் 188-வது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், மடப்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு…
View More திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி மடத்தில் 188வது குருபூஜை விழா!பக்தர்கள் தரிசனம்
ராமாராயர் மண்டபத்தில் விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் நிகழ்வு – பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக விடிய விடிய நடைபெற்ற கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சியை பெருந்திரளான பக்தர்கள் கண்டு களித்தனர். மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளிய பிறகு மண்டூக முனிவருக்கு சாப…
View More ராமாராயர் மண்டபத்தில் விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் நிகழ்வு – பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்புஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோயிலில் இன்று சித்திரை தேரோட்டம்!
ஸ்ரீ முஷ்ணம் பூவராக பெருமாள் கோயிலில் சித்திரை தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. புகழ்பெற்ற பெருமாள் தலங்களில் ஒன்றான ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம்14-ம் தேதி கொடயேற்றத்துடன் தொடங்கியது.…
View More ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோயிலில் இன்று சித்திரை தேரோட்டம்!ஈரோடு செம்முனீஸ்வர் கோயில் திருவிழா – ஆடுகள் பலி கொடுத்து வழிபாடு!
அந்தியூர் அருகே பழமைவாய்ந்த செம்முனீஸ்வர் கோயில் திருவிழாவில் ஆடுகளை பலியாக கொடுத்து, பூசாரிகள் ஆட்டு ரத்தம் குடிக்கும், குட்டிக்குடி நுாதன வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே…
View More ஈரோடு செம்முனீஸ்வர் கோயில் திருவிழா – ஆடுகள் பலி கொடுத்து வழிபாடு!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜகோபுர பணிக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி!
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 137 அடி உயர ராஜகோபுர பணிக்கான பாலாலயம் நடைபெற்று, பந்தக்கால் நடப்பட்டது. இதில் அமைச்சர்கள், சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். உலகப்புகழ் பெற்ற திருச்செந்துார் சுப்பிரமணிய கோயிலில்…
View More திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜகோபுர பணிக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி!மதுரை கள்ளழகர் கோயிலில் கொட்டகை முகூர்த்த விழா!
மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா துவக்க நிகழச்சியாக முகூர்த்தக்கால் நடும் கொட்டகை முகூர்த்த விழா விமர்சையாக இன்று நடைபெற்றது. 108 வைணவ தலங்களில் ஒன்றும், ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கள்ளழகர்…
View More மதுரை கள்ளழகர் கோயிலில் கொட்டகை முகூர்த்த விழா!தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோயில் சித்திரை திருவிழா!
கடலூர் அருகே தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோயில் சித்திரை திருவிழா கோலகலமாக நடைபெற்றது. இதில் 108 நாதஸ்வரம், தவில் வாத்தியங்களுடன் அழகுமுத்து அய்யனாருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. கடலுார் அருகே, தென்னம்பாக்கம் கிராமத்தில் உள்ள அழகுமுத்து…
View More தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோயில் சித்திரை திருவிழா!மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் மூலவர் மீது சூரியஒளி விழுந்த நிகழ்வு – பக்தர்கள் தரிசனம்!
திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆசியாவிலேயே 5 நிலை ராஜகோபுரமும்…
View More மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் மூலவர் மீது சூரியஒளி விழுந்த நிகழ்வு – பக்தர்கள் தரிசனம்!சிவகங்கை ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோயிலில் திருக்கல்யாணம் வைபவம்!
சிவகங்கை அருள்மிகு ஸ்ரீவிஸ்வநாதர் திருக்கோயிலில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீவிசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு…
View More சிவகங்கை ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோயிலில் திருக்கல்யாணம் வைபவம்!