EVM மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக கூறி, மின்னணு வாக்குப்பதிவு விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தனது கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் நடைபெற்ற…
View More EVM-ஐ முழுமையாக நம்புகிறேன் ! காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் கருத்துகார்த்தி சிதம்பரம்
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
விமான நிலையங்களில் மருத்துவ சோதனை மேற்கொள்ளும் பயணிகளுக்கு உரிய வசதிகளை அளித்திட வேண்டும் என மக்களவையில் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தினார். கோவிட் தொற்று குறித்த விவாதம், மக்களவையில் நேற்றிரவு நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பேசிய…
View More பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்தமிழ்நாட்டு விடுதலை வீரர்களை நாடு முழுவதும் அறிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
தமிழ்நாட்டு விடுதலை போராட்ட வீரர்களை இந்தியா முழுக்க அறிய செய்ய மாநில அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி, கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். இந்திய விடுதலை போரில் வெள்ளையர்களை எதிர்த்து போர்…
View More தமிழ்நாட்டு விடுதலை வீரர்களை நாடு முழுவதும் அறிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்தடுப்பூசி தட்டுப்பாடுக்கு பிரதமரின் தவறான கொள்கையே காரணம்: கார்த்தி சிதம்பரம்!
இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு பிரதமர் மோடியின் தவறான கொள்கையே காரணம் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்,…
View More தடுப்பூசி தட்டுப்பாடுக்கு பிரதமரின் தவறான கொள்கையே காரணம்: கார்த்தி சிதம்பரம்!லாட்டரி சீட்டு விவகாரம்: கார்த்தி சிதம்பரம் எம்.பி.விளக்கம்!
லாட்டரி சீட்டை கொண்டு வர வேண்டும் என்று நான் சொன்னதன் நோக்கத்தை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நகராட்சி சார்பில் நடந்த தடுப்பூசி முகாமை நேற்று…
View More லாட்டரி சீட்டு விவகாரம்: கார்த்தி சிதம்பரம் எம்.பி.விளக்கம்!தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே 2 ஆம் கட்ட நிவாரண நிதி: கார்த்தி சிதம்பரம் யோசனை
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு இரண்டாம் கட்ட நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார். சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின்…
View More தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே 2 ஆம் கட்ட நிவாரண நிதி: கார்த்தி சிதம்பரம் யோசனைமூன்றாவது அணி என்பது சூப்பர் நோட்டா – கார்த்தி சிதம்பரம்
தமிழகத்தில் மூன்றாவது அணி வெற்றி பெறாது என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் பெற்ற…
View More மூன்றாவது அணி என்பது சூப்பர் நோட்டா – கார்த்தி சிதம்பரம்