24 வருடத்துக்குப் பிறகு திறக்கப்பட்ட லிஃப்டில் மனித எலும்புக்கூடு!

24 வருடங்களாக செயல்படாமல் இருந்த, மருத்துவமனை லிஃப்டில், மனித எலும்புக் கூடு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ளது கைலி. இங்கு அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. 1991…

View More 24 வருடத்துக்குப் பிறகு திறக்கப்பட்ட லிஃப்டில் மனித எலும்புக்கூடு!

வீட்டில் தனியாக வசித்தவர் எலும்புக் கூடாக மீட்பு

சென்னை அமைந்தகரையில் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி 3வது தெருவில் ரமேஷ் (49) என்பவர் வசித்து வந்தார். திருமணமாகாத நிலையில் தனியாக…

View More வீட்டில் தனியாக வசித்தவர் எலும்புக் கூடாக மீட்பு

கடற்கரையில் மணலில் மனித எலும்புகூடு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையோரம் மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட மீனவர்கள், கூலித்தொழிலாளர்கள், மீன்பிடி தொழில் சார்ந்த…

View More கடற்கரையில் மணலில் மனித எலும்புகூடு!