சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் ”சைபர் அலார்ட்” என்னும் புதியசெயலி அறிமுகம்!

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் “சைபர் அலாட்” என்னும் புதிய செல்போன் செயலியை துவக்கி வைத்தார். சென்னை சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள், தனியார்…

View More சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் ”சைபர் அலார்ட்” என்னும் புதியசெயலி அறிமுகம்!

சென்னையில் காணும் பொங்கல் விழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னையில் கடலில் மூழ்கி உயிர் இழப்பது குறைந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் புதிய கண்காணிப்பு அறை மற்றும் மெரினாவில் 4 காவல் உதவி மையங்களை…

View More சென்னையில் காணும் பொங்கல் விழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

ஊரடங்கை கடைபிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர்

ஊரடங்கை கடைபிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் மண்டல ஊரடங்கு அமலாக்க…

View More ஊரடங்கை கடைபிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர்