விமரிசையாக நடைபெற்ற தாம்பரம் ஸ்ரீவக்ரகாளி அம்மன் கோயில் ரிஷி பஞ்சமி பூஜை மஹா யாகம்!

சென்னையை அடுத்த தாம்பரம் சானிடோரியம் ஸ்ரீவக்ரகாளியம்மன் கோயிலில் ரிஷி பஞ்சமி பூஜையை முன்னிட்டு, மஹா யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ வக்ரகாளி அம்மன் ஆலயத்தில்…

View More விமரிசையாக நடைபெற்ற தாம்பரம் ஸ்ரீவக்ரகாளி அம்மன் கோயில் ரிஷி பஞ்சமி பூஜை மஹா யாகம்!

விநாயகர் சிலைக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்!

பரமக்குடி அருகே விநாயகர் சிலைக்கு இஸ்லாமிய இளைஞர்கள் சீர்வரிசை வழங்கினார்கள். இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கிழக்குபகுதி இளைஞர் பேரவை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைக்கு வழிபாடு…

View More விநாயகர் சிலைக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்!

திருப்பதி ஏழுமலையானுக்கு திருப்பூர் பக்தர் வழங்கிய உலர் பழ மாலை!

திருப்பதி ஏழுமலையானுக்கு திருப்பூர் பக்தர் உலர் பழங்கள், சந்தனம், மஞ்சளால் ஆன மாலையை அபிஷேகத்திற்கு வழங்கினார். திருப்பதியில் பிரமோற்சவ நாட்களில் ஏழுமலையான கோயிலில் அபிஷேகம் நடத்துவது வழக்கம். இந்நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமி…

View More திருப்பதி ஏழுமலையானுக்கு திருப்பூர் பக்தர் வழங்கிய உலர் பழ மாலை!

ஆயன்குளம் முத்தாரம்மன் கோயில் கொடைவிழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

திசையன்விளை அருகே ஆயன்குளம் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு கும்மியடித்து குலவை இட்டு, நையாண்டி மேளம் வில்லிசை முழங்க தீபாராதனையுடன் திரளானப் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை…

View More ஆயன்குளம் முத்தாரம்மன் கோயில் கொடைவிழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

மேட்டுப்பாளையம் அருகே வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை ஒட்டி ஊஞ்சல் உற்சவம்!

மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை ஒட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர…

View More மேட்டுப்பாளையம் அருகே வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை ஒட்டி ஊஞ்சல் உற்சவம்!

சீர்காழி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகை, ரூ.55,000 திருட்டு!

சீர்காழி அருகே  வீட்டில் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க நகை மற்றும் 55 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம்…

View More சீர்காழி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகை, ரூ.55,000 திருட்டு!

விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் தேனீ கொட்டியதில் 10 குழந்தைகள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கோபிசெட்டிபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் முடிவில் சிலைகளை கரைக்க சென்ற இடத்தில், 10 குழந்தைகள் உட்பட 30 பேருக்கு தேனீ கொட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தங்கமலை கரடு…

View More விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் தேனீ கொட்டியதில் 10 குழந்தைகள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!

நாங்குநேரி செண்பகராமநல்லூர் கோயில் கொடை விழா: 3000 பெண்கள் விளக்கு பூஜை!

நாங்குநேரி செண்பகராமநல்லூர் கோயில் கொடை விழாவில், நடைபெற்ற மெகா திருவிளக்கு பூஜையில், 3000 பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர் கிராமத்தில் வண்டி மலையான் மற்றும்…

View More நாங்குநேரி செண்பகராமநல்லூர் கோயில் கொடை விழா: 3000 பெண்கள் விளக்கு பூஜை!

உதகை கல்லட்டி மலைப்பாதையில் தொடரும் மழை: வாகன ஓட்டிகள் அவதி!

உதகை மாவட்டம் மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு கன…

View More உதகை கல்லட்டி மலைப்பாதையில் தொடரும் மழை: வாகன ஓட்டிகள் அவதி!

சிங்கார சென்னை உணவுத்திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

சென்னை தீவுத்திடலில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நடைபெற்ற, சிங்கார சென்னை உணவு திருவிழா2023 -ல் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். சென்னை தீவுத்திடலில் சென்னை மாவட்ட உணவு…

View More சிங்கார சென்னை உணவுத்திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!