விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் தேனீ கொட்டியதில் 10 குழந்தைகள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கோபிசெட்டிபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் முடிவில் சிலைகளை கரைக்க சென்ற இடத்தில், 10 குழந்தைகள் உட்பட 30 பேருக்கு தேனீ கொட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தங்கமலை கரடு…

View More விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் தேனீ கொட்டியதில் 10 குழந்தைகள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டிவனம் அருகே விஷத்தேனீ தாக்கி 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

திண்டிவனம் அருகே விஷத்தேனீ கொட்டியதில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் பாம்பூண்டி கிராமத்தில் ஏராளமான பெண்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். அதன்படி…

View More திண்டிவனம் அருகே விஷத்தேனீ தாக்கி 50-க்கும் மேற்பட்டோர் காயம்!