சீர்காழி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகை, ரூ.55,000 திருட்டு!

சீர்காழி அருகே  வீட்டில் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க நகை மற்றும் 55 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம்…

View More சீர்காழி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகை, ரூ.55,000 திருட்டு!

அம்பாசமுத்திரம் அருகே கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்! போலீசார் விசாரணை!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 20-க்கும் மேற்பட்ட கல்லறைகளை மர்ம நபர்கள் அடித்து நாசம் செய்ததையடுத்து,  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த சிவந்திபுரம் ஊராட்சி உதிரமுத்தான்பட்டியில் சுமார் 2000க்கும்…

View More அம்பாசமுத்திரம் அருகே கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்! போலீசார் விசாரணை!

கள்ளக்குறிச்சியில் 8 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 3 பேர் கொலை

கள்ளக்குறிச்சி அருகே 8 மாத கைக்குழந்தை உள்ளிட்ட  மூவர் கழுத்துறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி ‌(35) இவரது கணவர் கடந்த 10 மாதங்களுக்கு…

View More கள்ளக்குறிச்சியில் 8 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 3 பேர் கொலை

ஏடிஎம் எந்திரத்தை கல்லைப் போட்டு உடைத்து கொள்ளை முயற்சி – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

சென்னை கே கே நகரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கே.கே.நகரில் முனிசாமி சாலையில் உள்ள டி.பி.எஸ் வங்கி ஏ.டி.எம்  மையத்தில்…

View More ஏடிஎம் எந்திரத்தை கல்லைப் போட்டு உடைத்து கொள்ளை முயற்சி – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!