விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் தேனீ கொட்டியதில் 10 குழந்தைகள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கோபிசெட்டிபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் முடிவில் சிலைகளை கரைக்க சென்ற இடத்தில், 10 குழந்தைகள் உட்பட 30 பேருக்கு தேனீ கொட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தங்கமலை கரடு…

View More விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் தேனீ கொட்டியதில் 10 குழந்தைகள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயாராகும் சிலைகள்

திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து…

View More விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயாராகும் சிலைகள்