கோவை அருகே அன்னூரில் அனுமதியின்றி போலி ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு விற்பனை செய்து புழக்கத்தில் விட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் அன்னூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் மகன்…
View More ரேசன் ஸ்மார்ட் கார்டுகளிலும் போலியா? அச்சிட்டு புழக்கத்தில் விட்டவர் கைது!நாகை அருகே இருசக்கர வாகனத்தில் நூதன முறையில் மது பாட்டில்கள் கடத்தல்: 5 பேர் கைது!
நாகை அருகே இருசக்கர வாகனத்திற்குள் சிறு அறை போன்ற அமைப்பை ஏற்படுத்தி நூதன முறையில் சாராயம் கடத்திய ஒரு இளஞ்சிரார் உட்பட 5 பேர் கைது; சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான வெளி மாநில…
View More நாகை அருகே இருசக்கர வாகனத்தில் நூதன முறையில் மது பாட்டில்கள் கடத்தல்: 5 பேர் கைது!சிவகங்கையில் 150 ஏக்கர் பப்பாளி மரங்கள் சாய்வு – விவசாயிகள் வேதனை!
சிவகங்கையில் பலத்த காற்று காரணமாக 150 ஏக்கர் பரப்பிளவில் இருந்த பப்பாளி மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், அருகே கூட்டுறவுபட்டி, சானிப்பட்டி, சிவல்பட்டி, மேட்டுப்பட்டி, அழகிச்சிப்பட்டி உள்ளிட்ட 7 கிராமங்களில்…
View More சிவகங்கையில் 150 ஏக்கர் பப்பாளி மரங்கள் சாய்வு – விவசாயிகள் வேதனை!உலக அமைதி தினத்தை முன்னிட்டு திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சி!
உலக அமைதி தினத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் தொடர்ந்து 12 மணிநேரம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அறுபத்து மூவர் நாயன்மார்கள் மடத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதி தினமாக…
View More உலக அமைதி தினத்தை முன்னிட்டு திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சி!கணவன் வீட்டிற்கு முன்பு தரையில் அமர்ந்து மனைவி தர்ணா!
தலைவாசல் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த கணவன் வீட்டிற்கு முன்பு தரையில் அமர்ந்து மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர்…
View More கணவன் வீட்டிற்கு முன்பு தரையில் அமர்ந்து மனைவி தர்ணா!திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசிய நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதால் வருகின்ற 24 ஆம் தேதி…
View More திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட டெல்லி இளைஞர் கைது!
இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த இளைஞரை தூத்துக்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி அருகே உள்ள…
View More விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட டெல்லி இளைஞர் கைது!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ 4-ம் நாள் சர்வ பூபால வாகன புறப்பாடு!
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ 4-ம் நாள் சர்வ பூபால வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4வது நாள் இரவு ஸ்ரீதேவி…
View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ 4-ம் நாள் சர்வ பூபால வாகன புறப்பாடு!எக்ஸ்பிரஸ் ரயிலில் கண்டேடுக்கப்பட்ட 16 கிலோ கஞ்சா!
ஓடும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 16 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய ஈரோடு இருப்பு பாதை காவல் நிலைய போலீஸார் கடத்தல் நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசாம் மாநிலம், திப்ரூகார் பகுதியில் இருந்து…
View More எக்ஸ்பிரஸ் ரயிலில் கண்டேடுக்கப்பட்ட 16 கிலோ கஞ்சா!தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு நடைபெற இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில் டைம்ஸ்…
View More தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!