சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி அதிக முறை பயணம் செய்த மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மெட்ரோ ரயில் பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், பல்வேறு முறைகளில் தடையற்ற பயணத்தை…
View More சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி மெட்ரோவில் அதிகமுறை பயணித்த 40 பேருக்கு பரிசு!singara chennai
சிங்கார சென்னை உணவுத்திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!
சென்னை தீவுத்திடலில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நடைபெற்ற, சிங்கார சென்னை உணவு திருவிழா2023 -ல் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். சென்னை தீவுத்திடலில் சென்னை மாவட்ட உணவு…
View More சிங்கார சென்னை உணவுத்திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!அரசு கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது; ககன்தீப் சிங் பேடி
அரசு கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் பொறியியல் மற்றும் வாகன பராமரிப்பு நிலையம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை…
View More அரசு கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது; ககன்தீப் சிங் பேடிசென்னையில் ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்: ககன்தீப் சிங் பேடி
சென்னை மாநகரை பசுமையாக்க ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டம் உள்ளதாக ஆணையர் ககன் தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார். உலக புகைப்பட தினத்தையொட்டி சென்னையில் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் மரக்கன்றுகள்…
View More சென்னையில் ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்: ககன்தீப் சிங் பேடிசிங்காரச் சென்னை 2.0 புதிய திட்டம் செயல்படுத்தப்படும்: ஆளுநர் உரை
சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில்…
View More சிங்காரச் சென்னை 2.0 புதிய திட்டம் செயல்படுத்தப்படும்: ஆளுநர் உரை