நாங்குநேரி செண்பகராமநல்லூர் கோயில் கொடை விழா: 3000 பெண்கள் விளக்கு பூஜை!
நாங்குநேரி செண்பகராமநல்லூர் கோயில் கொடை விழாவில், நடைபெற்ற மெகா திருவிளக்கு பூஜையில், 3000 பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர் கிராமத்தில் வண்டி மலையான் மற்றும்...