உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.96 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் – விமான பயணியிடம் விசாரணை!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், சிங்கப்பூரிலிருந்து வந்த பயணி தனது உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த, 96 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் எடையுள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…

View More உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.96 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் – விமான பயணியிடம் விசாரணை!

மாதர் சங்கம் சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான பிரச்சார நடைபயணம்!

திருப்பூரில் போதைப்பொருளுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போதை பொருளுக்கு எதிரான பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாடானது வரும்…

View More மாதர் சங்கம் சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான பிரச்சார நடைபயணம்!

திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி மடத்தில் 188வது குருபூஜை விழா!

திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி மடத்தில் 188-வது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், மடப்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு…

View More திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி மடத்தில் 188வது குருபூஜை விழா!

4 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிய 12 மீனவா்கள்!

கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீது இழுவை கப்பல் மோதி விபத்து ஏற்பட்ட விவகாரத்தில் மாலத்தீவில் தவித்த 12 மீனவர்கள்  சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். தூத்தூர் பகுதியை சேர்ந்த பைஜு என்பவருக்கு…

View More 4 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிய 12 மீனவா்கள்!

திருவாரூர் அரசு கல்லுாரியில் சனாதனத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்!

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லுாரியில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் சனாதன எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், கிடாரக்கொண்டான் அருகே திரு.வி.க அரசு கலைக் கல்லுாரி  உள்ளது. இக் கல்லுாரியில் 4000-க்கும்…

View More திருவாரூர் அரசு கல்லுாரியில் சனாதனத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்!

முதன்முறையாக ஹெலிகாப்டர் மூலம் விதைப்பந்துகள் தூவும் பணி தொடக்கம்!

இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் விதை பந்துகள் தூவும் பணியை தமிழகம், புதுச்சேரி இந்திய கடற்படை சரக கமெண்டர் ரவிக்குமார் டிங்கரா கொடியசைத்து…

View More முதன்முறையாக ஹெலிகாப்டர் மூலம் விதைப்பந்துகள் தூவும் பணி தொடக்கம்!

அரசு மருத்துவமனைக்குள் நல்ல பாம்பு: நோயாளிகள் அதிர்ச்சி!

செங்கம் அருகே அரசு மருத்துவமனைக்குள் புகுந்த நல்ல பாம்பு சீறி பாய்ந்ததால், நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அச்சமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

View More அரசு மருத்துவமனைக்குள் நல்ல பாம்பு: நோயாளிகள் அதிர்ச்சி!

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு: உறவினர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

சென்னையை அடுத்த மாங்காடு தனியார் மருத்துவமனையில், காலையில் சேர்க்கப்பட்ட நபர் மதியம் பலியானதையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்றத்தூர் அடுத்த சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமரன்(36),…

View More தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு: உறவினர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

மோசடி புகாரில் தொண்டு நிறுவன உரிமையாளரை கண்டித்து ஆசிரியர்கள் திடீர் போராட்டம்!

தூத்துக்குடியில் நீம் தொண்டு நிறுவன உரிமையாளர் லூயிஸ் என்பவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறி அவரது வீட்டை முற்றுகையிட்டு 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்தவர் லூயிஸ். இவர் நீம் என்ற…

View More மோசடி புகாரில் தொண்டு நிறுவன உரிமையாளரை கண்டித்து ஆசிரியர்கள் திடீர் போராட்டம்!

மதுரை விமான நிலயத்தில் தவறவிடப்பட்ட சிங்கப்பூர் பணம், ஆவணங்கள் உரியவரிடம் ஒப்படைப்பு!

சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த பயணி தவறவிட்ட கைப்பையில் இருந்த 40 ஆயிரம் பணம் மற்றும் பாஸ்போர்ட் ஆவணங்களை பத்திரமாக மீட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் கருப்பசாமி அதனை ஒப்படைத்தார். மதுரை…

View More மதுரை விமான நிலயத்தில் தவறவிடப்பட்ட சிங்கப்பூர் பணம், ஆவணங்கள் உரியவரிடம் ஒப்படைப்பு!