சீர்காழி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகை, ரூ.55,000 திருட்டு!

சீர்காழி அருகே  வீட்டில் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க நகை மற்றும் 55 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம்…

View More சீர்காழி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகை, ரூ.55,000 திருட்டு!

மது அருந்த பணம் தேவை: உண்டியலை உடைத்து ரூ.1000 திருடிய இளைஞர்கள்

குடிக்க பணம் இல்லாததால் கோவில் உண்டியலில் திருடிய 2 பேரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எடையார்பாக்கத்தில் எல்லையம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலை…

View More மது அருந்த பணம் தேவை: உண்டியலை உடைத்து ரூ.1000 திருடிய இளைஞர்கள்

மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து பணம் திருட்டு; இருவர் கைது

சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து லட்சக்கணக்கில் அபராதம் வசூலித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பாரிமுனை மலையப்ப பெருமாள் கோவில் தெருவில் மிட்டல் லால் என்பவர் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி…

View More மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து பணம் திருட்டு; இருவர் கைது

இரட்டை கொலை, 1,000 சவரன் நகை கொள்ளை – குற்றவாளி சிக்கியது எப்படி?

சென்னையில் பணம் மற்றும் தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டு முதிய தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த ஶ்ரீகாந்த், (வயது 60) அவரது மனைவி அனுராதா…

View More இரட்டை கொலை, 1,000 சவரன் நகை கொள்ளை – குற்றவாளி சிக்கியது எப்படி?

பூட்டை உடைத்து ஒரு லட்சம் திருடிய 17 வயது சிறுவன்!

விழுப்புரத்தில் இயங்கும் தனியார் விவசாய இடுபொருள் நிறுவனத்தின் பூட்டை உடைத்து 1 லட்சத்து 33 ஆயிரத்தை கொள்ளை அடித்து செல்லும் 17 வயது சிறுவனின் சி சிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிசிடிவி காட்சிகளை கொண்டு…

View More பூட்டை உடைத்து ஒரு லட்சம் திருடிய 17 வயது சிறுவன்!

அரசு அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் திருட்டு!

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அரசு அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர், ஜவகர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்ய நாராயணன்.…

View More அரசு அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் திருட்டு!