30 people ,spiritual pilgrimage ,Tamil Nadu ,Adi Kailash, Uttarakhand ,rescued ,

#Uttarakhand – நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

தமிழ்நாட்டிலிருந்து உத்தராகண்டில் உள்ள ஆதி கைலாஷுக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 30 பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலம் ஆதி…

View More #Uttarakhand – நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் தேனீ கொட்டியதில் 10 குழந்தைகள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கோபிசெட்டிபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் முடிவில் சிலைகளை கரைக்க சென்ற இடத்தில், 10 குழந்தைகள் உட்பட 30 பேருக்கு தேனீ கொட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தங்கமலை கரடு…

View More விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் தேனீ கொட்டியதில் 10 குழந்தைகள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!

சுற்று சுவர் இடிந்து கிணற்றில் விழுந்த 3 பேர் உயிரிழந்தனர்

மத்திய பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி நடைபெற்றபோது 30 பேர் கிணற்றில் விழுந்த நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் 50 அடி ஆழம் 20 அடி நீர்மட்டம்…

View More சுற்று சுவர் இடிந்து கிணற்றில் விழுந்த 3 பேர் உயிரிழந்தனர்