கோவை மாவட்டம் அவினாசி சாலையில் அமைந்துள்ள பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அரசு உதவி பெறும் கல்லூரி பல்கலைக்கழகம் ஆவதை எதிர்த்தும், ஆசிரியர்களின் பணி பளுவைக் குறைக்கும் வகையில் காலியான…
View More கோவை: கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து போராட்டம்!புதுச்சேரி: ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்
புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காளப்பட்டை அடுத்த பிள்ளைச்சாவடியில் உள்ளது. இது புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது.…
View More புதுச்சேரி: ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும் கோவர்த்தனத்தின் மெல்லிசை பாடல்கள்
இசைக்கு மதம், மொழி என எந்த எல்லையும் கிடையாது. தமிழ்நாட்டை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா இருந்து வந்த எண்ணற்ற கலைஞர்கள், தமிழ் திரையுலகில் தங்கள் தடத்தை பதித்து விட்டு சென்றுள்ளனர். அப்படி தடம்…
View More இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும் கோவர்த்தனத்தின் மெல்லிசை பாடல்கள்”அண்ணா, பெரியார், கலைஞர் ஆகிய மூவருடைய திரட்சியாக ஆசைபடுகிறவர் மு.க.ஸ்டாலின்”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சரை பாராட்டி கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா இன்று (பிப்.28)…
View More ”அண்ணா, பெரியார், கலைஞர் ஆகிய மூவருடைய திரட்சியாக ஆசைபடுகிறவர் மு.க.ஸ்டாலின்”மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்பாளர்களை பரிந்துரைக்க அறிவுறுத்தல்
மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்பாளர் பரிந்துரை பட்டியலை அளிக்கும்படி மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. அதேபோல் நகராட்சியில்…
View More மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்பாளர்களை பரிந்துரைக்க அறிவுறுத்தல்மக்களை தேடி மருத்துவம்: வீடு தேடி சென்ற முதலமைச்சர்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.…
View More மக்களை தேடி மருத்துவம்: வீடு தேடி சென்ற முதலமைச்சர்மெரினாவில் அலங்கார ஊர்தி – 1 வாரம் நீட்டிப்பு
சென்னை கடற்கரை சாலையில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகள், மேலும் ஒரு வாரத்திற்கு அதே இடத்திலேயே காட்சிப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை குடியரசு தின விழாவில், தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட…
View More மெரினாவில் அலங்கார ஊர்தி – 1 வாரம் நீட்டிப்புஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல் – அதிரடி உத்தரவு
இரண்டு வழக்குகளில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. அன்று, சென்னை ராயபுரத்தில்…
View More ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல் – அதிரடி உத்தரவுமூதாட்டியிடம் திருடிய இளைஞரை அடித்துக்கொன்ற ஊர்மக்கள்
திருத்தணி அருகே மூதாட்டியை தாக்கி நகை பறிக்க முயன்ற நபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து ஊர்மக்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட திருவாலங்காடு…
View More மூதாட்டியிடம் திருடிய இளைஞரை அடித்துக்கொன்ற ஊர்மக்கள்”ஹிஜாப் அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் உரிமை”-கர்நாடகா வழக்கறிஞர்
கல்வி நிறுவன வளாகங்களில் ஹிஜாப் அணிய தடையில்லை என்றும், வகுப்பறைக்குள் மட்டும ஹிஜாப் அணியக்கூடாது என்றும் கர்நாடகா அரசு தரப்பில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப்…
View More ”ஹிஜாப் அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் உரிமை”-கர்நாடகா வழக்கறிஞர்