உலக நாடுகளே வியக்கும் வகையில் தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு கொண்டிருப்பதாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…
View More உலக நாடுகள் வியக்கும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்-கனிமொழி எம்.பி.Makkalai thedi Maruthuvam Scheme
மக்களை தேடி மருத்துவம்: வீடு தேடி சென்ற முதலமைச்சர்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.…
View More மக்களை தேடி மருத்துவம்: வீடு தேடி சென்ற முதலமைச்சர்