”மதுவிலக்கு: இரட்டைவேடம் போடும் திமுக” – ஒபிஎஸ்

பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு மதுபானக் கடைகள் மூலம் வரும் வருவாயை அதிகரிக்கவே நடவடிக்கை எடுத்து வருவதாக அதிமுக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.…

View More ”மதுவிலக்கு: இரட்டைவேடம் போடும் திமுக” – ஒபிஎஸ்

பிரதமர் மோடியிடம் வி.கே.சசிகலா வேண்டுகோள்!

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, வி.கே. சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமான தாக்குதல் நடத்தி வரும்…

View More பிரதமர் மோடியிடம் வி.கே.சசிகலா வேண்டுகோள்!

ரஷ்யா-உக்ரைன் போர்: பாக். மாணவி பிரதமர் மோடிக்கு நன்றி

உக்ரைனில் சிக்கி தவித்த தம்மை மீட்க உதவி இந்திய தூதரகத்திற்கும், பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் மாணவி நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் இந்திய மாணவர்களை…

View More ரஷ்யா-உக்ரைன் போர்: பாக். மாணவி பிரதமர் மோடிக்கு நன்றி

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம்

உக்ரைன் நாட்டிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு 104 கட்டணமில்லா அழைப்பு மையத்தின் மூலம் மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு இன்று தொடங்குகிறது. உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமான தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,…

View More உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம்

மனைவி மீது சந்தேகம்…அடித்து துன்புறுத்தி வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்

சந்தேகம் காரணமாக மனைவியை அடித்து துன்புறுத்தி வந்த கணவர், அதனை வீடியோவாகவும் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருபுமரி மாவட்டம், ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்திவேல் – சத்யா…

View More மனைவி மீது சந்தேகம்…அடித்து துன்புறுத்தி வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்

பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, வரும் 18ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட் வரும் 18ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்…

View More பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிப்பு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல், தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை…

View More ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

”தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்காது” – அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதத்தில் நடைபெறும் ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். “நம் பள்ளி நம்…

View More ”தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்காது” – அமைச்சர் அன்பில் மகேஸ்

திமுக பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம் – துரைமுருகன் அதிரடி நடவடிக்கை

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி தேர்தலில், திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு போட்டி வேட்பாளரை களமிறக்கியதாக திமுக பொறுப்பாளர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 16ம் தேதி முடிவடைந்து, அதற்கான…

View More திமுக பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம் – துரைமுருகன் அதிரடி நடவடிக்கை

கார் மோதி பெண் உயிரிழப்பு – டிஎஸ்பி மகன் கைது

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே, கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், டிஎஸ்பி-யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் குமரன். இவர் தனது குடும்பத்துடன் மதுரவாயல்…

View More கார் மோதி பெண் உயிரிழப்பு – டிஎஸ்பி மகன் கைது