தமிழ்த்திரையுலகில், கண்ணதாசனும், வாலியும் இருபெரும் துருவங்களாக விளங்கி வந்த காலத்தில் அவ்வப்போது சில கவிஞர்களும் புகழ் பெற்று வந்ததை அறிந்திருப்போம். எம்ஜிஆர், சிவாஜிக்கென அவர்கள் எழுதிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன. குடியிருந்த கோயில்’…
View More “குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சமிரண்டும் சங்கமம்”MS Viswanathan
இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும் கோவர்த்தனத்தின் மெல்லிசை பாடல்கள்
இசைக்கு மதம், மொழி என எந்த எல்லையும் கிடையாது. தமிழ்நாட்டை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா இருந்து வந்த எண்ணற்ற கலைஞர்கள், தமிழ் திரையுலகில் தங்கள் தடத்தை பதித்து விட்டு சென்றுள்ளனர். அப்படி தடம்…
View More இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும் கோவர்த்தனத்தின் மெல்லிசை பாடல்கள்காவிய மெட்டுக்களை தந்த மெல்லிசை மன்னர்
நிம்மதி எங்கே? என மனிதன் ஓடிக் கொண்டிருக்கும்போது, இசையை கேட்பதில்தான் நிம்மதி இருக்கிறது, என்பதை உணர்ந்த மனிதன் மெல்லிசை கேட்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கினான். தமிழ்நாட்டிலும் மெல்லிசைக்கு மக்கள் ஏங்கிக் கிடந்த காலத்தில், தனது…
View More காவிய மெட்டுக்களை தந்த மெல்லிசை மன்னர்