“குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சமிரண்டும் சங்கமம்”
தமிழ்த்திரையுலகில், கண்ணதாசனும், வாலியும் இருபெரும் துருவங்களாக விளங்கி வந்த காலத்தில் அவ்வப்போது சில கவிஞர்களும் புகழ் பெற்று வந்ததை அறிந்திருப்போம். எம்ஜிஆர், சிவாஜிக்கென அவர்கள் எழுதிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன. குடியிருந்த கோயில்’...