பட்டினம்பாக்கம் அருகே போதை பொருள் விற்பனையில் ஈடுப்பட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை – அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!Marina Beach
‘மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் கடமை’ – மேயர் பிரியா பேட்டி !
மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
View More ‘மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் கடமை’ – மேயர் பிரியா பேட்டி !சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் ஒரு நபர் மிதப்பதாக வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by ‘India Today’ சென்னையில் ஃபெங்கல் புயலால் பெய்த மழையில் மெரினா கடற்கரை பகுதியில் தேங்கிய நீரில் ஒரு நபர் மிதப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த…
View More சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் ஒரு நபர் மிதப்பதாக வைரலாகும் பதிவு உண்மையா?‘ஃபெங்கல் புயலால் சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஏற்பட்ட பாதிப்பு’ என பகிரப்படும் வீடியோ உண்மையா?
This News Fact Checked by ‘FACTLY’ ஃபெங்கல் புயலால் சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட பாதிப்புகள் என சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். ஃபெங்கல் சூறாவளியின்…
View More ‘ஃபெங்கல் புயலால் சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஏற்பட்ட பாதிப்பு’ என பகிரப்படும் வீடியோ உண்மையா?#AirShow2024 | 4 மணி நேரத்திற்கு பிறகு இயல்புநிலைக்கு திரும்பிய மெரினா கடற்கரை!
சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த நிலையில், மெரினா கடற்கரை சாலையில் 4 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. இந்திய விமானப்படை கடந்த 1932ம் ஆண்டு அக்.8ம் தேதி தொடங்கப்பட்டது. விமானப்…
View More #AirShow2024 | 4 மணி நேரத்திற்கு பிறகு இயல்புநிலைக்கு திரும்பிய மெரினா கடற்கரை!மெரினாவில் அலைகடலென குவிந்த மக்கள் – லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை வான் சாகச நிகழ்ச்சி!
சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி உலகத்திலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்ற சாதனை படைத்து லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றது. இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்.8-ம் தேதி…
View More மெரினாவில் அலைகடலென குவிந்த மக்கள் – லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை வான் சாகச நிகழ்ச்சி!#Chennai | விமானப்படை சாகச நிகழ்வு தொடக்கம் – மக்கள் வெள்ளத்தில் ‘நம்ம’ மெரினா!
விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான வான் சாகச நிகழ்ச்சி தொடங்கியது. இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்.8-ம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து…
View More #Chennai | விமானப்படை சாகச நிகழ்வு தொடக்கம் – மக்கள் வெள்ளத்தில் ‘நம்ம’ மெரினா!#IAF | சென்னையில் இன்று பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி: ஆளுநர், முதலமைச்சர் பங்கேற்பு!
விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான வான் சாகச நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு கண்டுகளிக்க வேண்டும் என விமானப் படை அழைப்பு விடுத்துள்ளது. இந்திய விமானப்படை…
View More #IAF | சென்னையில் இன்று பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி: ஆளுநர், முதலமைச்சர் பங்கேற்பு!#Chennai மக்கள் கவனத்திற்கு! அக்.06 அன்று விமானப் படை சாகச நிகழ்ச்சி எதிரொலி! போக்குவரத்து மாற்றம்!
மெரினா கடற்கரையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள விமானப் படை சாகச நிகழ்ச்சி காரணமாக, அன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர…
View More #Chennai மக்கள் கவனத்திற்கு! அக்.06 அன்று விமானப் படை சாகச நிகழ்ச்சி எதிரொலி! போக்குவரத்து மாற்றம்!#IAFRaisingDay | சென்னையில் இந்திய விமானப்படையின் 92-ஆவது நிறுவன தின கொண்டாட்டம்!
இந்திய விமானப்படையின் நிறுவன தின கொண்டாட்டம் இந்தாண்டு சென்னையில் கொண்டாடப்படவுள்ளது. இந்திய விமானப்படை 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில், அன்றைய தினம் விமானப்படையின் நிறுவன தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த…
View More #IAFRaisingDay | சென்னையில் இந்திய விமானப்படையின் 92-ஆவது நிறுவன தின கொண்டாட்டம்!