பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்தபோது உதவிய இந்தியாவிற்கு இலங்கை நன்றிக் கடன்பட்டிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலுக்கு பிறகு இலங்கையில் முக்கிய வருவாயாக திகழ்ந்து வந்த சுற்றுலா பெரிதும் பாதிக்கப்பட்டதை…
View More “பொருளாதார மீட்பில் உதவிய இந்தியாவிற்கு இலங்கை நன்றி கடன்பட்டுள்ளது”External Affairs Minister Jai shankar
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு தகுதி படைத்த நாடு இந்தியா – அமைச்சர் ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இருக்கும் தகுதி இந்தியாவிடம் இருக்கிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சவுதி அரேபியா பயணம் மேற்கொண்டுள்ளார்.…
View More ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு தகுதி படைத்த நாடு இந்தியா – அமைச்சர் ஜெய்சங்கர்இலங்கை மீனவர்கள் கைது; வெளியுறவுத்தறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவரது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும்,…
View More இலங்கை மீனவர்கள் கைது; வெளியுறவுத்தறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்மத்திய அமைச்சருக்கு நன்றி சொன்ன முதலமைச்சர்
இலங்கைக்கு தமிழ்நாடு உதவுவது குறித்த கோரிக்கையை ஏற்றதற்காக மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி நிலவுவதால் அங்குள்ள மக்கள் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களையே வாங்க…
View More மத்திய அமைச்சருக்கு நன்றி சொன்ன முதலமைச்சர்
