தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!
தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை, 7 லட்சத்து 72 ஆயிரம் பேர் எழுத உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 3,300-க்கும் மேற்பட்ட...