+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று முதல் 11ம் தேதி வரை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வு துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், விடைத்தாள்…
View More +2 மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் – அரசுத் தோ்வுகள் இயக்கம்…Result 2024
“சின்னத்துரைக்கு உறுதியளித்தபடி அவரது உயர் கல்விக்கு துணை நிற்பேன்” – அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
மாணவர் சின்னத்துரைக்கு உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது…
View More “சின்னத்துரைக்கு உறுதியளித்தபடி அவரது உயர் கல்விக்கு துணை நிற்பேன்” – அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!சி.ஏ படிக்க விரும்பும் சின்னத்துரை! நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டி!
சக மாணவர்களின் சாதி ஆணவத்தால் வெட்டப்பட்ட சின்னத்துரை +2 பொதுத் தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று அசத்திய நிலையில் எதிர்காலத்தில் சி.ஏ படிக்க விடும்புவதாக தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது…
View More சி.ஏ படிக்க விரும்பும் சின்னத்துரை! நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டி!“நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!” +2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்! என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை…
View More “நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!” +2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!கல்வியே ஆயுதம்…! சக மாணவர்களின் சாதி ஆணவத்தால் வெட்டப்பட்ட சின்னத்துரை 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்!
நாங்குநேரியில் கடந்த ஆண்டு சாதி ஆணவத்தால் சக மாணவர்களால் வெட்டப்பட்ட மாணவன் சின்னத்துரை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி…
View More கல்வியே ஆயுதம்…! சக மாணவர்களின் சாதி ஆணவத்தால் வெட்டப்பட்ட சின்னத்துரை 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்!+2 பொதுத்தேர்வு | தேர்ச்சி விகிதத்தில் 97.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்!
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.45% பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளது. 90.47% தேர்ச்சி விகிதத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த…
View More +2 பொதுத்தேர்வு | தேர்ச்சி விகிதத்தில் 97.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்!