கும்பகோணத்தில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் ; காவல்துறை வழக்கு பதிவு…!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிளஸ் 1 மாணவர்கள் தாக்கியதில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More கும்பகோணத்தில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் ; காவல்துறை வழக்கு பதிவு…!

சி.ஏ படிக்க விரும்பும் சின்னத்துரை! நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டி!

சக மாணவர்களின் சாதி ஆணவத்தால் வெட்டப்பட்ட சின்னத்துரை +2 பொதுத் தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று அசத்திய நிலையில் எதிர்காலத்தில் சி.ஏ படிக்க விடும்புவதாக தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி.  இவரது…

View More சி.ஏ படிக்க விரும்பும் சின்னத்துரை! நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டி!

“நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!” +2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்! என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை…

View More “நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!” +2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

கல்வியே ஆயுதம்…! சக மாணவர்களின் சாதி ஆணவத்தால் வெட்டப்பட்ட சின்னத்துரை 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்!

நாங்குநேரியில் கடந்த ஆண்டு சாதி ஆணவத்தால் சக மாணவர்களால் வெட்டப்பட்ட மாணவன் சின்னத்துரை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி.  இவரது மனைவி…

View More கல்வியே ஆயுதம்…! சக மாணவர்களின் சாதி ஆணவத்தால் வெட்டப்பட்ட சின்னத்துரை 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்!

+2 பொதுத்தேர்வு | தேர்ச்சி விகிதத்தில் 97.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.45% பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளது.  90.47% தேர்ச்சி விகிதத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.  தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த…

View More +2 பொதுத்தேர்வு | தேர்ச்சி விகிதத்தில் 97.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்!