பேஸ்புக் நிறுவனம் வளரும் ராப்பர்களுக்காக BARS என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசு கடந்த வருடம் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை கடந்த வருடம் தடை செய்தது. இதனால், டிக்டாக் நிறுவனம் பெரும்...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தாயை வெட்டிக் கொன்ற மனநலம் பாதித்த மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் குறிச்சி ஊராட்சி பி.கண்ணுக்கானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாமிநாதன்- பழனியம்மாள் தம்பதிக்கு மூன்று...
மாகராஷ்டிரா மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோட் ராஜினாமா செய்துள்ள சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாகராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணின் மரணத்தில் சஞ்சய்...
சீர்காழி அருகே செல்போனில் தொடர்ந்து பேசியதால் தங்கையை அடித்து கொன்ற அண்ணனை போலீசார் கைதுசெய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கலையழகி. இவர் கடந்த 25ம் தேதி வீட்டில் மர்மமான...
ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பேராசிரியர் அண்ணாமலை, நியூஸ் 7 தமிழ் உதவியோடு ராகுல் காந்தியைச் சந்தித்து பேசியுள்ளார். கோவையைச் சேர்ந்த பேராசிரியர் மாற்றுத்திறனாளியான அண்ணாமலை,...
காங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்திருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கடந்த ஆண்டு...
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் முக ஜாடையில் இருக்கும் மற்றொரு பெண்ணின் புகைப்படம் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. உலகில் ஒரு நபர் மாதிரியாக ஏழு நபர்கள் இருப்பார்கள் என பொதுக் கருத்து ஒன்று...
அரியலூரில் அருகே 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான குக்கர்களை அமமுகவினரிடம் இருந்து பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அரியலூர் மாவட்டம் வாரணவாசி சமத்துவபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த...
2021ம் ஆண்டின் முதல் விண்வெளிக்கான பயணத்தினை இஸ்ரோ வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இன்று ஏவப்பட்ட PSLV -c51 ராக்கெட் 19 முக்கிய செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு ஆந்திர மாநிலம் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து விண்வெளி கொண்டு சென்றுள்ளது....
மூன்றாவது அணிக்கான முயற்சிகள் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு உருவாகியுள்ளது. தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இல்லை...