கணவன் பேருந்தில் இருந்து இறங்கியதாக எண்ணி பேருந்தில் இருந்து குதித்த பெண் படுகாயமடைந்தார்.
View More கணவர் இறங்கியதாக எண்ணி ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பெண்!women
ராஜஸ்தானில் பர்தா அணிந்த பெண்ணை இளைஞர்கள் தூக்கிச் செல்வதாக வைரலாகும் காணொலி – உண்மை என்ன?
ராஜஸ்தானில் பர்தா அணிந்த பெண்ணை இளைஞர்கள் சிலர் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்வதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலானது
View More ராஜஸ்தானில் பர்தா அணிந்த பெண்ணை இளைஞர்கள் தூக்கிச் செல்வதாக வைரலாகும் காணொலி – உண்மை என்ன?“பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
திமுக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!‘இளம் பெண்ணை தாக்கி அவரது பையை இளைஞர்கள் சிலர் பறிக்க முயன்றனர்’ என பரவும் சிசிடிவி காட்சிகள் உண்மையா?
This News Fact Checked by ‘Factly’ இளம் பெண் ஒருவரை தாக்கி அவரது பையை சில இளைஞர்கள் பறிக்க முயன்றதாக சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை…
View More ‘இளம் பெண்ணை தாக்கி அவரது பையை இளைஞர்கள் சிலர் பறிக்க முயன்றனர்’ என பரவும் சிசிடிவி காட்சிகள் உண்மையா?“பெண்கள் வளர்ச்சிக்கு எந்த தடை வந்தாலும் அதனை உடைப்பேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !
“பெண்களுக்கு படிப்பு மட்டுமல்ல எந்த தடை வந்தாலும் அதனை உடைப்பேன்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காமராஜர் கல்லூரியில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர்…
View More “பெண்கள் வளர்ச்சிக்கு எந்த தடை வந்தாலும் அதனை உடைப்பேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !‘புதுமைப்பெண் திட்டம்’ – தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !
தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றார். அப்போது தூத்துக்குடியில் ரூ.32 கோடியே 50 லட்சம்…
View More ‘புதுமைப்பெண் திட்டம்’ – தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !பாலியல் வன்கொடுமை – #AnnaUniversity -ல் விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேரில் சென்று விசாரணையை தொடங்கி உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம்…
View More பாலியல் வன்கொடுமை – #AnnaUniversity -ல் விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்!மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை !
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணையை தொடங்குகிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை…
View More மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை !“அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன்” – தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் !
எல்லா சூழல்களிலும், உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் என்று தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை…
View More “அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன்” – தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் !மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணை!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணையை தொடங்கவுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும்…
View More மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணை!