ராஜஸ்தானில் பர்தா அணிந்த பெண்ணை இளைஞர்கள் தூக்கிச் செல்வதாக வைரலாகும் காணொலி – உண்மை என்ன?

ராஜஸ்தானில் பர்தா அணிந்த பெண்ணை இளைஞர்கள் சிலர் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்வதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலானது

View More ராஜஸ்தானில் பர்தா அணிந்த பெண்ணை இளைஞர்கள் தூக்கிச் செல்வதாக வைரலாகும் காணொலி – உண்மை என்ன?

காதலை கைவிட மறுத்த மகளை கொல்ல ஆள் அமர்த்திய தாய்! கடைசியா நடந்ததுதான் ட்விஸ்ட்!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மகள் காதலிப்பதைப் பிடிக்காமல் அவரை கொலை செய்ய தாயே காசு கொடுத்து ஒருவரை ஏற்பாடு செய்த நிலையில், அந்த நபரால் தாயே கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஏதா மாவட்டத்தில்…

View More காதலை கைவிட மறுத்த மகளை கொல்ல ஆள் அமர்த்திய தாய்! கடைசியா நடந்ததுதான் ட்விஸ்ட்!

மதுரையில்  பள்ளி மாணவர் கடத்தல் வழக்கு! – முன்னாள் காவலர் உள்ளிட்ட 5 பேர் கைது!

மதுரையில்  பள்ளி மாணவர் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் காவலர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த ராஜலட்சுமி என்பவரது 15 வயது மகன் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.…

View More மதுரையில்  பள்ளி மாணவர் கடத்தல் வழக்கு! – முன்னாள் காவலர் உள்ளிட்ட 5 பேர் கைது!

பாகிஸ்தானில் கடத்தப்பட்டு சங்கிலியில் தொங்கவிடப்பட்ட குழந்தையின் வீடியோ வகுப்புவாத நோக்கத்துடன் திரித்து பரப்பப்பட்டது அம்பலம்!

This News Fact Checked by Aajtak பாகிஸ்தானில் கடத்தப்பட்டு சங்கிலியில் தொங்கவிடப்பட்ட குழந்தையின் வீடியோ வகுப்புவாத நோக்கத்துடன் திரித்து பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது.  இரும்புச் சங்கிலியால் கட்டித் தொங்கவிடப்பட்ட சிறு குழந்தையின் இதயத்தை உலுக்கும்…

View More பாகிஸ்தானில் கடத்தப்பட்டு சங்கிலியில் தொங்கவிடப்பட்ட குழந்தையின் வீடியோ வகுப்புவாத நோக்கத்துடன் திரித்து பரப்பப்பட்டது அம்பலம்!

அமெரிக்க பிணைக்கைதிகள் இருவரை விடுவித்த ஹமாஸ்!

ஹமாஸ் தனது பிடியில் இருந்த அமெரிக்கர்கள் இருவரை நேற்று (20.10.2023) விடுவித்துள்ளது.  ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நாட்டாலி ரானன் இருவரும் 14 நாள்களுக்கு பிறகு மீண்டும் இஸ்ரேல் திரும்பியுள்ளனர். அவர்களது…

View More அமெரிக்க பிணைக்கைதிகள் இருவரை விடுவித்த ஹமாஸ்!

துபாயிலிருந்து வந்தவரை கடத்திச் சென்ற மர்ம கும்பல்:

சீர்காழி அருகே தொழுதூர் கிராமத்திலிருந்து துபாய் சென்று வந்த கோவிந்தராஜன் என்பவரை கடத்திய மர்ம நபர்கள் போலீசார் தேடி வந்த நிலையில் அவரை திருச்சியில் இறக்கி விட்டு சென்றனர்.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொழுதூர்…

View More துபாயிலிருந்து வந்தவரை கடத்திச் சென்ற மர்ம கும்பல்:

காரில் கடத்தி செல்லப்பட்ட கவுன்சிலரையும் அவரது மகனையும் ஆந்திர மாநிலம் அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பிய மர்ம கும்பல்

  கும்மிடிப்பூண்டி அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மகனை போலீசாருக்கு பயந்து ஆந்திர மாநிலம் காளாஸ்திரி அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு மர்ம கும்பல் தப்பி ஓடியுள்ளது.…

View More காரில் கடத்தி செல்லப்பட்ட கவுன்சிலரையும் அவரது மகனையும் ஆந்திர மாநிலம் அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பிய மர்ம கும்பல்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வை கடத்தி ஒன்றறை கோடி ரூபாய் பறித்து சென்ற கும்பல் – அம்மா பேரவை செயலாளர் மீது புகார்

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரனை கடத்தி சென்ற மர்ம நபர்கள் ஒன்றை கோடி ரூபாயை பெற்று அவரை விட்டு சென்றுள்ளனர்.   ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் தொகுதியின் சட்டமன்ற…

View More அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வை கடத்தி ஒன்றறை கோடி ரூபாய் பறித்து சென்ற கும்பல் – அம்மா பேரவை செயலாளர் மீது புகார்