போலீசாரின் பிடியில் இருந்த கைதி தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More கோவை ரயில் நிலையத்தில் ‘ஹாலிவுட் ஸ்டைலில்’ கைதி தப்பியோட்டம்: பொதுமக்கள் உதவியை நாடிய காவல்துறை!WestBengal
“முர்ஷிதாபாத் கலவரம் திட்டமிடப்பட்டது” – பாஜக மீது மம்தா பானர்ஜி விமர்சனம்!
முர்ஷிதாபாத் கலவரம் திட்டமிடப்பட்டது என பாஜகவை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
View More “முர்ஷிதாபாத் கலவரம் திட்டமிடப்பட்டது” – பாஜக மீது மம்தா பானர்ஜி விமர்சனம்!“முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்” – #MamataBanerjee அறிவிப்பு!
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு…
View More “முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்” – #MamataBanerjee அறிவிப்பு!டெஹ்ரா தொகுதி இடைத்தேர்தல் – இமாச்சல பிரதேச முதலமைச்சரின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி!
டெஹ்ரா தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் இமாச்சல பிரதேச முதலமைச்சரின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி…
View More டெஹ்ரா தொகுதி இடைத்தேர்தல் – இமாச்சல பிரதேச முதலமைச்சரின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி!எவ்வளவு முயற்சி செய்தாலும் 50 இடங்களில்கூட காங். வெற்றி பெறாது – பிரதமர் மோடி விமர்சனம்!
காங்கிரஸ் கட்சி எவ்வளவு முயற்சி செய்தாலும் மக்களவை தேர்தலில் 50 தொகுதிகளில்கூட வெற்றி பெறாது என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகரில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.…
View More எவ்வளவு முயற்சி செய்தாலும் 50 இடங்களில்கூட காங். வெற்றி பெறாது – பிரதமர் மோடி விமர்சனம்!திரிணாமுல் காங்கிரஸை தொடர்ந்து ஆம் ஆத்மியும் அதிரடி அறிவிப்பு! பஞ்சாப்பில் தனித்து போட்டி என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் வரவுள்ள மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், இதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். மக்களவைத்…
View More திரிணாமுல் காங்கிரஸை தொடர்ந்து ஆம் ஆத்மியும் அதிரடி அறிவிப்பு! பஞ்சாப்பில் தனித்து போட்டி என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு!சோதனை மேற்கொள்ள சென்ற அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பு!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை மேற்கொள்ளச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் ஷங்கர்…
View More சோதனை மேற்கொள்ள சென்ற அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பு!முகமது பின் துக்ளக் போல ஆட்சி நடத்துகிறார் பிரதமர் மோடி – மம்தா பானர்ஜி விமர்சனம்
முகமது பின் துக்ளக் போல பிரதமர் மோடி ஆட்சி செய்து வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ஜோதி பிரியா மாலிக்கின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதற்கு…
View More முகமது பின் துக்ளக் போல ஆட்சி நடத்துகிறார் பிரதமர் மோடி – மம்தா பானர்ஜி விமர்சனம்எல்லைகளில் கதிர்வீச்சை கண்டறியும் கருவிகள் – மத்திய அரசு திட்டம்!
கதிரியக்க சாதனங்கள் கடத்தப்படுவதை தடுக்க பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட எல்லைகளின் 8 இடங்களில், விரைவில் கதிர்வீச்சு கண்டறியும் கருவிகளை பொருத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, “அணுக்…
View More எல்லைகளில் கதிர்வீச்சை கண்டறியும் கருவிகள் – மத்திய அரசு திட்டம்!கையை விட்டு, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி..
காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சாகச பயணம் செய்தது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பெர்ஹாம்பூர் பகுதியில், காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பைக் ஒன்றில்…
View More கையை விட்டு, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி..