அசாமில் வந்தே பாரத் ரயில் சேவை – கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

உள்கட்டமைப்பு கட்டுமானத்திற்கு முன்னுரிமை அளித்து உண்மையான சமூக நீதியை பாஜக அரசு நிலைநாட்டியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாமில் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து…

View More அசாமில் வந்தே பாரத் ரயில் சேவை – கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

என் தந்தையை காணவில்லை! – திரிணாமுல் காங். மூத்த தலைவரின் மகன் பரபரப்பு பேட்டி

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் ராயை காணவில்லை என அவரது மகன் சுபர்க்ஷு ராய் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான முகுல் ராய்,…

View More என் தந்தையை காணவில்லை! – திரிணாமுல் காங். மூத்த தலைவரின் மகன் பரபரப்பு பேட்டி

பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்பலாம்! – இஸ்லாமியர்களுக்கு அரசு அளித்த சலுகை

ரமலான் நோன்பு கால சலுகையாக, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்ப அனுமதி அளித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ரமலான் மாதம்…

View More பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்பலாம்! – இஸ்லாமியர்களுக்கு அரசு அளித்த சலுகை

ஜி20 மாநாடு; கொல்கத்தாவில் மேளதாளங்கள் முழங்க வெளிநாட்டு குழுவினருக்கு வரவேற்பு

மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் வெளிநாட்டினருக்கு மேளதாளங்கள் முழங்க, பாரம்பரிய நடனங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஜி20 அமைப்பில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா,…

View More ஜி20 மாநாடு; கொல்கத்தாவில் மேளதாளங்கள் முழங்க வெளிநாட்டு குழுவினருக்கு வரவேற்பு

நிலக்கரி கடத்தல் வழக்கு – 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்மன்

நிலக்கரி கடத்தல் வழக்கில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது நிலக்கரி கடத்தல் வழக்கில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 8 ஐபிஎஸ் அதிகாரிகளை விசாரணைக்காக புதுடில்லிக்கு…

View More நிலக்கரி கடத்தல் வழக்கு – 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்மன்

ஆண்டுக்கு 1.8 கோடி சம்பளம் வாங்கும் இந்தியர்!

சாதாரண குடும்பத்தை சார்ந்த  இந்திய இளைஞர் ஒருவர் ஆண்டுக்கு 1.8 கோடி ரூபாய் சம்பளத்திற்கு பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.  ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்காமல், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில்…

View More ஆண்டுக்கு 1.8 கோடி சம்பளம் வாங்கும் இந்தியர்!

திரிணாமுல் கட்சியின் வெற்றி ஒரு மைல்கல் – மமதா பெருமிதம்!

கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் திரிணாமுல் கட்சி பெற்றுள்ள வெற்றியின் மூலம், தங்களது பணியை மக்கள் ஏற்றுக் கொண்டது நிரூபணமாகி உள்ளது என மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். வங்க தேசத்தின் தலைநகரான கொல்கத்தா…

View More திரிணாமுல் கட்சியின் வெற்றி ஒரு மைல்கல் – மமதா பெருமிதம்!

மேற்குவங்க முதல்வராக பதவியேற்றார் மமதா பானர்ஜி!

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து மூன்றாவது முறையாக இன்று பதவியேற்றுகொண்ட்ர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனிபெரும்பான்மையுடன்…

View More மேற்குவங்க முதல்வராக பதவியேற்றார் மமதா பானர்ஜி!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம்! – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவாக தாம் உள்ளதாகவும், விவசாயிகளின் நலனுக்காக மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்…

View More வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம்! – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜியின் சித்தாந்தம் மேற்கு வங்கத்தை அழித்து விட்டது – பிரதமர் மோடி

மம்தா பானர்ஜியின் சித்தாந்தம் மேற்கு வங்கத்தை அழித்து விட்டதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றம் சாட்டி உள்ளார். நாடு முழுதும் உள்ள 9 லட்சம் விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கும்…

View More மம்தா பானர்ஜியின் சித்தாந்தம் மேற்கு வங்கத்தை அழித்து விட்டது – பிரதமர் மோடி