கனமழை எச்சரிக்கை காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு இன்று முதல் மார்ச் 1 வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
View More கனமழை எச்சரிக்கை – 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் !warning
கரீபியன் கடலில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம் !
கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
View More கரீபியன் கடலில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம் !அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை – அதிபர் டிரம்புக்கு சீனா கடும் கண்டனம் !
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
View More அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை – அதிபர் டிரம்புக்கு சீனா கடும் கண்டனம் !“அமெரிக்காவுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்” – வடகொரியா அதிபர் எச்சரிக்கை !
அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
View More “அமெரிக்காவுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்” – வடகொரியா அதிபர் எச்சரிக்கை !பிக் பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட ரவீந்தர் – காரணம் என்ன?
விதிகளை மீறியதால் ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சற்று நாட்களில் முடிவடைய உள்ளது. சென்ற வாரம்…
View More பிக் பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட ரவீந்தர் – காரணம் என்ன?‘கேரளாவிற்குள் நுழைந்த வன்முறை குற்றவாளிகள்’ என பகிரப்படும் காவல்துறை எச்சரிக்கை உண்மையா?
This News Fact Checked by ‘Newsmeter’ கம்பளி விற்பவர்கள் என்ற போர்வையில் கேரளாவுக்கு வந்த குல்பர்கா-பிதர் இரானி கும்பலின் கொடூர குற்றவாளிகள் என 26 பேரின் படங்கள் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மை…
View More ‘கேரளாவிற்குள் நுழைந்த வன்முறை குற்றவாளிகள்’ என பகிரப்படும் காவல்துறை எச்சரிக்கை உண்மையா?கோவை மற்றும் நீலகிரிக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை! – வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆகஸ்ட்.13,14 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் அநேக…
View More கோவை மற்றும் நீலகிரிக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை! – வானிலை ஆய்வு மையம் தகவல்வயநாடு நிலச்சரிவு – பலரின் உயிரை காப்பாற்றிய கிளி!
சூரல்மலையில் இளைஞர் வளர்த்து வந்த கிளியின் எச்சரிக்கையால் பல குடும்பங்கள் நிலச்சரிவில் இருந்து தப்பித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி…
View More வயநாடு நிலச்சரிவு – பலரின் உயிரை காப்பாற்றிய கிளி!“சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் காபி, டீ குடிக்காதீங்க” – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை!
உணவுக்கு முன்பும் பின்பும் டீ மற்றும் காபி அருந்துவதை தவிர்க்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் அதிகம் விரும்பி அருந்தும் பானங்களில் டீ மற்றும் காபி முதலிடம் வகிக்கின்றன. வெயில், குளிர், …
View More “சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் காபி, டீ குடிக்காதீங்க” – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை!கடலோர பகுதியில் ஏற்பட்ட திடீர் சூறாவளி | பீச் பக்கம் போகாதீங்க! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் சூறாவளி காற்று இன்றும் நாளையும் வீசும் என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் சூறாவளிக்…
View More கடலோர பகுதியில் ஏற்பட்ட திடீர் சூறாவளி | பீச் பக்கம் போகாதீங்க! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!