6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு..

ஜப்பான் நாட்டில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

View More 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு..

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு!

பிலிப்பைன்சில் 7.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

View More பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு!

தென் அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தென் அமெரிக்காவில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

View More தென் அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரஷ்யாவை தாக்கிய சுனாமி அலைகள்!

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யா – ஜப்பான் கடலோர பகுதிகளில் சுனாமி அலை எழுந்துள்ளது.

View More சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரஷ்யாவை தாக்கிய சுனாமி அலைகள்!

ரஷியா, ஜப்பான் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ரஷ்யா, ஜப்பான் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More ரஷியா, ஜப்பான் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

அர்ஜென்டினா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்!

அர்ஜென்டினா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கொத்து கொத்தாக பாதுகாப்பான இடத்தை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

View More அர்ஜென்டினா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்!

டோங்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கும் – சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்குட்பட்ட பாலினேசியா துணைக் கண்டத்தில் உள்ள டோங்கா தீவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More டோங்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கும் – சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!

கரீபியன் கடலில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம் !

கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More கரீபியன் கடலில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம் !

20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் – கிராம மக்கள் அஞ்சலி!

20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கிராம மக்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு டிச6-ம் தேதியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அன்றுதான்…

View More 20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் – கிராம மக்கள் அஞ்சலி!
Chennai | The governor paid tribute to the victims of the tsunami on the beach!

சென்னை பட்டினம்பாக்கம் | சுனாமியால் உயிரிழிந்தவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி!

சென்னையில் சுனாமியால் இறந்தவர்களுக்கு 20-ம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். சென்னை பட்டினம்பாக்கம் நொச்சிகுப்பம் கடற்கரை பகுதிகளில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பாக சுனாமியால்…

View More சென்னை பட்டினம்பாக்கம் | சுனாமியால் உயிரிழிந்தவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி!