“பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா ஸ்மோக் பிஸ்கட்?” – மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

ஸ்மோக் பிஸ்கட் குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் கர்நாடகாவில் நைட்ரஜன் ஐஸ் கலந்து உருவாக்கப்பட்ட ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ…

View More “பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா ஸ்மோக் பிஸ்கட்?” – மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாடு கடலோரப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், ஏனைய…

View More தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

திருநெல்வேலியில் நாளை கனமழை எச்சரிக்கை – பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை (ஜன. 09) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

View More திருநெல்வேலியில் நாளை கனமழை எச்சரிக்கை – பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

தாமிரபரணியில் பெருவெள்ளம் – அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு!

தென்மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வரும் நிலையில்,  தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார். குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக திருநெல்வேலி,  தூத்துக்குடி,…

View More தாமிரபரணியில் பெருவெள்ளம் – அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு!

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா – ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை!

கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  கேரளாவில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக தினசரி பாதிப்பு 10-ஆக பதிவான நிலையில், நேற்று(டிச.13)  ஒரே நாளில் 230…

View More கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா – ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை!

தாமிரபரணியில் அதிகரிக்கும் நீர்வரத்து – கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக கரையோர பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆற்றின் கரையோர…

View More தாமிரபரணியில் அதிகரிக்கும் நீர்வரத்து – கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் | வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

நவம்பர் 30-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  குறிப்பாக தென் மாவட்டங்களில்…

View More புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் | வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

பட்டியலின மக்களை அவமதித்து பேசிய குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் – காங்கிரஸ் எச்சரிக்கை!

பட்டியலின மக்களை அவமதிக்கும் விதத்தில் பேசிய நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ்  எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒருவரின் கருத்துக்கு பதில் அளித்த…

View More பட்டியலின மக்களை அவமதித்து பேசிய குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் – காங்கிரஸ் எச்சரிக்கை!

ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை..! – கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரிக்கை

கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் கீதா வலியுறுத்தியுள்ளார். கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவரிடம்,…

View More ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை..! – கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரிக்கை

மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினால் கடுமையான நடவடிக்கை – நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை!

மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தப்படுத்த அனுமதியில்லை, அவ்வாறு ஈடுபடுத்தினால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது. கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

View More மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினால் கடுமையான நடவடிக்கை – நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை!