கன்னியாகுமரியில் டிஒய்எப்ஐ சங்கத்தினர் பிரியாணி வழங்கி வயநாடு மக்களுக்கு நிதி திரட்டியுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின.…
View More #WayanadLandslide | பிரியாணி வழங்கி நிதி திரட்டிய டிஒய்எப்ஐ சங்கத்தினர்!Wayanad Landslides
உதவித் தொகையிலிருந்து கடன் தவணைகளை பிடித்தம் செய்யும் வங்கிகள் – பினராயி விஜயன் கண்டனம்!
நிலச்சரிவிற்காக மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண நிதியிலிருந்து, கடனுக்கான தவணையை கேரள கிராமின் வங்கி பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய…
View More உதவித் தொகையிலிருந்து கடன் தவணைகளை பிடித்தம் செய்யும் வங்கிகள் – பினராயி விஜயன் கண்டனம்!வயநாடு நிலச்சரிவு: 205 உடல் பாகங்கள் கண்டெடுப்பு!
வயநாடு நிலச்சரிவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் 205 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி…
View More வயநாடு நிலச்சரிவு: 205 உடல் பாகங்கள் கண்டெடுப்பு!வயநாடு நிலச்சரிவு : ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய தமிழ் நடிகைகள்!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக தமிழ் நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி உள்ளிட்டோர் இணைந்து ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளனர். கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை…
View More வயநாடு நிலச்சரிவு : ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய தமிழ் நடிகைகள்!வயநாடு நிலச்சரிவு: ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி!
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்து பிரதமர் மோடி பார்வையிட்டார். கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இந்த பருவமழை தீவிரமடைந்த நிலையில்,…
View More வயநாடு நிலச்சரிவு: ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி!வயநாடு நிலச்சரிவு – தேநீர் கடை மூலம் நிதி திரட்டும் DYFI!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை பகுதியில் உள்ளவர்களுக்கு 25 வீடுகள் கட்டித் தர இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கேரள மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்கள் நூதன முறையில் நிதி திரட்டி வருவது…
View More வயநாடு நிலச்சரிவு – தேநீர் கடை மூலம் நிதி திரட்டும் DYFI!வயநாடு நிலச்சரிவு – பலரின் உயிரை காப்பாற்றிய கிளி!
சூரல்மலையில் இளைஞர் வளர்த்து வந்த கிளியின் எச்சரிக்கையால் பல குடும்பங்கள் நிலச்சரிவில் இருந்து தப்பித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி…
View More வயநாடு நிலச்சரிவு – பலரின் உயிரை காப்பாற்றிய கிளி!“வயநாட்டில் மறக்கமுடியாத நாளின் சில நினைவுகள்” – சர்ச்சையில் சிக்கிய சசி தரூரின் பதிவு..
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர் அதனை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட நிலையில், இணையவாசிகள் பலரும் அதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் தென்மேற்கு…
View More “வயநாட்டில் மறக்கமுடியாத நாளின் சில நினைவுகள்” – சர்ச்சையில் சிக்கிய சசி தரூரின் பதிவு..“வயநாடு பேரழிவுக்கு பசுக்களை கொன்றதே காரணம்” – பாஜக மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை!
வயநாடு நிலச்சரிவால் ஏராளமானோர் பலியானதற்கு காரணம் பசுவதையே எனவும் பசுக்களை கொல்வதை நிறுத்தவில்லை என்றால் மேலும் இது தொடரும் எனவும் பாஜக மூத்த தலைவர் கியான்தேவ் அஹுஜாபேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு…
View More “வயநாடு பேரழிவுக்கு பசுக்களை கொன்றதே காரணம்” – பாஜக மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை!வயநாடு நிலச்சரிவு: “நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி!” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!
வயநாடு மாவட்டம் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடி நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார். இதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை…
View More வயநாடு நிலச்சரிவு: “நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி!” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!