சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம்!! போலீசார் தீவிர விசாரணை

சென்னை விருகம்பாக்கத்தில் சாலையோரம் உள்ள கடை முன்பு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விருகம்பாக்கம் பெரியார் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு சாலையோரம் இருந்த பஞ்சர் கடை முன்பு…

View More சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம்!! போலீசார் தீவிர விசாரணை

கம்பம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு

கம்பம் அருகே நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டியில் உள்ள நேசன்…

View More கம்பம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு

மேட்டூர்; நாட்டு வெடிகுண்டு வீசி மீன்பிடிக்கும் அவலம்

மேட்டூர் அணையின் அருகே உபரி நீர்  தேங்கியிருக்கும் பகுதியில், நாட்டு வெடி குண்டுகளை வீசி மீன் பிடிப்பதால் அணைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

View More மேட்டூர்; நாட்டு வெடிகுண்டு வீசி மீன்பிடிக்கும் அவலம்