ஜனநாயக கடமையாற்றிய தமிழிசை செளந்தரராஜன்!
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கான, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தன்னுடைய வாக்கினை செலுத்தினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அரசியல்...