சாத்தூரில் கட்டுமானப் பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயம்!

விருதுநகரில் கட்டுமானப் பணியின் போது கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டதில் 5 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியை சேர்ந்தவர் ஜனகன்.  இவருக்கு சொந்தமான ஐஸ் கோன் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு…

View More சாத்தூரில் கட்டுமானப் பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயம்!

கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி வீட்டின் உரிமையாளர் பலி!

சிவகாசி அருகே நடுவப்பட்டி கிராமத்தில், கட்டுமான பணியின்போது வீட்டின் உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தை சேர்ந்த  கட்டுமான தொழிலாளியான மாரிமுத்து-க்கு…

View More கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி வீட்டின் உரிமையாளர் பலி!

மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விபத்து – தொழிலாளர்கள் 16 பேர் உயிரிழந்த சோகம்….

மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விழுந்ததில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை – நாக்பூரை இணைக்கும் வகையில் விரைவு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.…

View More மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விபத்து – தொழிலாளர்கள் 16 பேர் உயிரிழந்த சோகம்….

மெட்ரோ ரயில் பாதை: அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்!

மெட்ரோ ரயில் பணிக்காக சென்னை அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் தோண்டும் பணி இன்று தொடங்கியது. அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் சிறுசேரி வரையிலான 5-வது…

View More மெட்ரோ ரயில் பாதை: அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்!

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 6 அல்லது 7 மாதங்களில் துவங்கிவிடும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரையில் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து,…

View More எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்