பங்குனி உத்திரத்தையொட்டி கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
View More பங்குனி உத்திரம் – கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!#panguni uthiram
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் உடன் இணைந்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர்…
View More திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா!
ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் 84 வது பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பால் குடம், காவடி, வேல் காவடி, சப்பரக்காவடி, பறவை காவடி எடுத்து தங்களது நேத்திக்கடனை…
View More ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா!பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருமயம் அருகே கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்!
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருமயம் அருகே உள்ள பரளி கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பரளி கிராமத்தில் பங்குனி உத்திரத்திரத்தை முன்னிட்டு மாட்டு வண்டி…
View More பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருமயம் அருகே கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்!மயிலம் முருகன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டம்!
மயிலம் முருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டத்தில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில்…
View More மயிலம் முருகன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டம்!சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர…
View More சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!கழுகாசலமூர்த்தி கோயிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது பங்குனி உத்திர திருவிழா!
தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்புப் பெற்ற கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் உள்ளது கழுகாசல மூர்த்தி திருக்கோயில். இக்கோயிலில் பங்குனி…
View More கழுகாசலமூர்த்தி கோயிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது பங்குனி உத்திர திருவிழா!கரூர் பசுபதீஸ்வர் கோயிலில் வெகு விமரிசையாக நடந்த திருக்கல்யாண விழா!
கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனிஉத்திரப் பெருந்திருவிழாவினை முன்னிட்டு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்தக் கோயிலில்…
View More கரூர் பசுபதீஸ்வர் கோயிலில் வெகு விமரிசையாக நடந்த திருக்கல்யாண விழா!