திருடுபோன ஆசை சைக்கிள்.. கதறி அழுத பள்ளி மாணவன்.. சொந்த செலவில் சைக்கிள் வாங்கி தந்த காவல் ஆய்வாளர்!

விழுப்புரம்  அருகே ஆசை ஆசையாக வாங்கிய சைக்கிள் திருடு போனதால் கதறி அழுத பள்ளி மாணவனுக்கு புது சைக்கிள் வாங்கி கொடுத்த காவல் ஆய்வாளர் சக்திக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம்…

View More திருடுபோன ஆசை சைக்கிள்.. கதறி அழுத பள்ளி மாணவன்.. சொந்த செலவில் சைக்கிள் வாங்கி தந்த காவல் ஆய்வாளர்!

கணவர் இறந்த துக்கத்தில் கணவரின் மடியிலேயே உயிர்விட்ட மனைவி

திண்டிவனம் ஆரோவில் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் கணவன் மடியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள கோட்டுக்கரை காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை,…

View More கணவர் இறந்த துக்கத்தில் கணவரின் மடியிலேயே உயிர்விட்ட மனைவி