சென்னை சுற்றுவட்டாரத்தில் காலை 10 மணிவரை எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு?

சென்னை சுற்றுவட்டாரத்தில் காலை 10 மணிவரை எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த (தீவிர) காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெற…

View More சென்னை சுற்றுவட்டாரத்தில் காலை 10 மணிவரை எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு?

“எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என எதாவது கூறிக் கொண்டிருப்பார்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

மகளிர் உரிமைத் தொகை பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பெயர் பத்திரிகையில் வர வேண்டும் என எதாவது கூறிக்கொண்டிருப்பார் எனக் கூறியுள்ளார். முதலமைச்சர்…

View More “எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என எதாவது கூறிக் கொண்டிருப்பார்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

வங்க கடலில் மையம் கொண்ட ‘டானா’ புயலின் நகரும் வேகம் குறைந்தது!

வங்க கடலில் மையம் கொண்டுள்ள ‘டானா’ புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

View More வங்க கடலில் மையம் கொண்ட ‘டானா’ புயலின் நகரும் வேகம் குறைந்தது!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் திரும்பப்பெறப்படுவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்னைக்கு கிழக்கு…

View More சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ்!

#Chennai மக்களுக்கு குட் நியூஸ்! “இன்றிலிருந்து வழக்கமான பருவமழையே பெய்யும்!” – தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்!

சென்னையில் இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் இயல்பான மழையே பெய்யும் எனவும், இதனால் மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என்றும் தனியார் வானிலை ஆர்வலர் வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த…

View More #Chennai மக்களுக்கு குட் நியூஸ்! “இன்றிலிருந்து வழக்கமான பருவமழையே பெய்யும்!” – தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்!

“மழை காரணமாக தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

மழையால் தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்…

View More “மழை காரணமாக தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

“முழுமையாக மழை நீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம்” – முதலமைச்சர் #MKStalin

முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே…

View More “முழுமையாக மழை நீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம்” – முதலமைச்சர் #MKStalin

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் மாவட்டங்களில் நாளை கனமழை முதல் மிககனமழை பொழிய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…

View More நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

#WeatherUpdate | சென்னைக்கு அருகே… 12 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் 320 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

View More #WeatherUpdate | சென்னைக்கு அருகே… 12 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

“சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் கிடைக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

மழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு…

View More “சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் கிடைக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!