கருப்பு பூஞ்சை நோய்: அரசு தீவிரமாக செயல்பட டிடிவி தினகரன் கோரிக்கை!
கருப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகத்துக்கு டேக் செய்து,...