நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது; முதலமைச்சர்
நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் 2022 – 23ம் ஆண்டுக்கான நிதிநிலை...