நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் 2022 – 23ம் ஆண்டுக்கான நிதிநிலை…
View More நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது; முதலமைச்சர்TN Budget 2022
மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை முதலமைச்சர் எப்போதும் புறக்கணிப்பதில்லை; சேகர்பாபு
மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை முதலமைச்சர் எப்போதும் புறக்கணிப்பதில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் உள்ள தனியார் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை…
View More மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை முதலமைச்சர் எப்போதும் புறக்கணிப்பதில்லை; சேகர்பாபுதொண்டர்கள் விரும்பினால் தலைமையை ஏற்க தயார்; துரை வைகோ
கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தனது தலைமையை விரும்பினால் அதனை ஏற்க தயாராக இருப்பதாக மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ இன்று நியூஸ்…
View More தொண்டர்கள் விரும்பினால் தலைமையை ஏற்க தயார்; துரை வைகோதமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல் நிறைவு
2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட் தாக்கல் நிறைவு பெற்றது. தமிழ்நாடு அரசின் முதல் முழுமையான வேளாண் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற…
View More தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல் நிறைவு‘பனை சாகுபடியை ஊக்குவிக்க 25 லட்சம் பனை விதைகள்’
2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் நடைப்பெற்றுவருகிறது தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். இன்று காலை 10…
View More ‘பனை சாகுபடியை ஊக்குவிக்க 25 லட்சம் பனை விதைகள்’’விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.5,157.56 கோடி’
2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் நடைப்பெற்றுவருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர…
View More ’விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.5,157.56 கோடி’கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் நடைப்பெற்றுவருகிறது தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர…
View More கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு’வேளாண் பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதியுதவி’
2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் நடைப்பெற்றுவருகிறது தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். இன்று காலை 10…
View More ’வேளாண் பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதியுதவி’வேளாண் பட்ஜெட்: இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.4 கோடி
2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் நடைப்பெற்றுவருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். இன்று காலை 10…
View More வேளாண் பட்ஜெட்: இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.4 கோடிவேளாண் பட்ஜெட்: பச்சை துண்டு அணிந்து வந்த பாமகவினர்
வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு தமிழ்நாடு சட்டசபைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜிகே மணி மற்றும் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பச்சை நிற துண்டை அணிந்து வந்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை…
View More வேளாண் பட்ஜெட்: பச்சை துண்டு அணிந்து வந்த பாமகவினர்