போடி அருகே காட்டுத் தீ – அணைக்க முடியாமல் திணறும் வனத் துறையினர்
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க உரிய உபகரணங்கள் இல்லாததால் வனத் துறையினர் திணறி வருகின்றனர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூர்...