ஆம்போடெரிசின் வகை மருந்துகளைக் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதில், ஆம்போடெரிசின் பி டியோக்ஸிகொலேட், லிபோசோமல், ஆம்போடெரிசின் பி போன்ற மருந்துகளுடன், பொசகோனசோல் (Posaconazole), இஸவுகோனசோல் (Isavuconazole) ஆகிய மருந்துகளைக் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்போடெரிசின் வகை மருந்துகளை…
View More கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடுகருப்பு பூஞ்சை
கொரோனா, கரும் பூஞ்சை மருந்து விலை குறைகிறது – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது.…
View More கொரோனா, கரும் பூஞ்சை மருந்து விலை குறைகிறது – நிர்மலா சீதாராமன் அறிவிப்புதமிழகம் முழுவதும் 847 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிப்பு!
தமிழகம் முழுவதும் 847 பேர் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரொனா தொற்று நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வரக்கூடிய சூழலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலர், கருப்பு…
View More தமிழகம் முழுவதும் 847 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிப்பு!கருப்பு பூஞ்சை நோய்: அரசு தீவிரமாக செயல்பட டிடிவி தினகரன் கோரிக்கை!
கருப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகத்துக்கு டேக் செய்து,…
View More கருப்பு பூஞ்சை நோய்: அரசு தீவிரமாக செயல்பட டிடிவி தினகரன் கோரிக்கை!கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு: அரசுக்கு ஆலோசனை வழங்க குழு!
கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது வரை 400-க்கும் மேற்பட்டவர்கள், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக,…
View More கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு: அரசுக்கு ஆலோசனை வழங்க குழு!கருப்பு பூஞ்சையால் தமிழகத்தில் 4 பேர் பலி!
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு, இரு பெண்கள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா…
View More கருப்பு பூஞ்சையால் தமிழகத்தில் 4 பேர் பலி!கருப்பு பூஞ்சைக்கு மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு, மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கொரோனாவால் மோசமாக…
View More கருப்பு பூஞ்சைக்கு மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கைகருப்பு பூஞ்சைக்கு இலவச சிகிச்சை: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்!
கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது.…
View More கருப்பு பூஞ்சைக்கு இலவச சிகிச்சை: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்!வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை மருந்து தயாரிப்பு!
கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தை தயாரிக்க கூடுதலாக ஐந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் திடீரென கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருகிறது.…
View More வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை மருந்து தயாரிப்பு!கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு: தமிழிசை சௌந்தரராஜன்!
புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை தொற்று குறிப்பிடத்தக்க தொற்று நோயாக அறிவிக்கப்பட உள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலுக்கு இடையே இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி…
View More கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு: தமிழிசை சௌந்தரராஜன்!