சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
View More சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு!chennai egmore
ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! #SouthernRailway அறிவிப்பு!
ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகால விடுமுறையை முன்னிட்டு 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (அக். 11) ஆயுதபூஜை மற்றும் அக். 12-ம் தேதி விஜயதசமி பண்டிகையும்…
View More ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! #SouthernRailway அறிவிப்பு!தாம்பரத்தில் பணிமனை அமைக்கும் பணி : பல்லவன், வைகை உள்ளிட்ட 27 ரயில்களின் சேவை மாற்றம்!
சென்னை தாம்பரம் பணிமனை அமைக்கும் பணிகள் நடக்க உள்ளதால் பல்லவன், வைகை, சார்மினார் உள்ளிட்ட 27 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ரயில்வே பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், அவ்வப்போது…
View More தாம்பரத்தில் பணிமனை அமைக்கும் பணி : பல்லவன், வைகை உள்ளிட்ட 27 ரயில்களின் சேவை மாற்றம்!சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாரத்தில் 4 நாட்கள் வந்தே பாரத் ரயில்!
சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாரத்தில் 4 நாட்கள் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாப்பான மற்றும்…
View More சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாரத்தில் 4 நாட்கள் வந்தே பாரத் ரயில்!சீர்காழி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார்!
மயிலாடுதுறையில் இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து ரயில் மூலம் சீர்காழி சென்றடைந்தார். காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல்…
View More சீர்காழி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார்!மயிலாடுதுறை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து ரயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில்…
View More மயிலாடுதுறை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!ரயில்வே விரிவாக்கப் பணிகள் : வெட்டப்படும் 1 மரத்திற்கு 12 மரங்கள் நட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ரயில்வே விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படும் 1 மரத்திற்கு 12 மரங்கள் நட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் அருள் வழக்கு தொடர்ந்தார்.…
View More ரயில்வே விரிவாக்கப் பணிகள் : வெட்டப்படும் 1 மரத்திற்கு 12 மரங்கள் நட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுஎழும்பூர் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்; எழும் கோரிக்கை
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர்…
View More எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்; எழும் கோரிக்கை