மணீஸ் நரவனே புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு வேண்டுகோள் – விசிக எம்.பி. ரவிக்குமார் ட்வீட்

பொது வெளியில் ஈரோடு கூடுதல் ஆட்சியரான மணீஸ் நரவனே, தற்போதைய சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ககன்தீப் சிங் பேடி மீது முன்வைத்துள்ள புகாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

View More மணீஸ் நரவனே புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு வேண்டுகோள் – விசிக எம்.பி. ரவிக்குமார் ட்வீட்

24 மணிநேரமும் கழிவறைகள் இயங்கும் வகையில் பணியாளர்கள் நியமனம்

சென்னை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட ” இ டாய்லெட்கள் ” காணவில்லை என மாமன்றக் கூட்டத்தில் கணக்குக் குழு தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது…

View More 24 மணிநேரமும் கழிவறைகள் இயங்கும் வகையில் பணியாளர்கள் நியமனம்

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்த மேயர்!

சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் பணிகளை மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.  சென்னையின் பல்வேறு இடங்களில் பெருமழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி அந்த…

View More மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்த மேயர்!

மாற்றுத்திறனாளிகள் கடலை அருகில் ரசிக்க தற்காலிக நடைபாதை!

கடலை மாற்றுத்திறனாளிகள் அருகில் பார்த்து ரசிக்க மெரினாவில் அமைக்கப்படும் தற்காலிக நடைபாதையை நாளை மறுநாள் திறந்து வைக்கிறார் சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி. கடலை மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று ரசிக்க…

View More மாற்றுத்திறனாளிகள் கடலை அருகில் ரசிக்க தற்காலிக நடைபாதை!

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ககன்தீப் சிங் பேடி

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட…

View More வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ககன்தீப் சிங் பேடி

அரசு கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது; ககன்தீப் சிங் பேடி

அரசு கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் பொறியியல் மற்றும் வாகன பராமரிப்பு நிலையம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை…

View More அரசு கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது; ககன்தீப் சிங் பேடி

சென்னையில் ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்: ககன்தீப் சிங் பேடி

சென்னை மாநகரை பசுமையாக்க ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டம் உள்ளதாக ஆணையர் ககன் தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார். உலக புகைப்பட தினத்தையொட்டி சென்னையில் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் மரக்கன்றுகள்…

View More சென்னையில் ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்: ககன்தீப் சிங் பேடி

660 நகர சாலை ஒப்பந்தங்களை ரத்து செய்தது சென்னை மாநகராட்சி

சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக சில நாட்களில் இறுதி செய்யப்பட்ட 660 நகர சாலை ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது சென்னை மாநகராட்சி. கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள பெருங்குடி , வளசரவாக்கம் சோழிங்கநல்லூர் ,…

View More 660 நகர சாலை ஒப்பந்தங்களை ரத்து செய்தது சென்னை மாநகராட்சி

ஊரடங்கை கடைபிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர்

ஊரடங்கை கடைபிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் மண்டல ஊரடங்கு அமலாக்க…

View More ஊரடங்கை கடைபிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர்

மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு

காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் விற்பனையர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் “கிரடாய்” என்ற அமைப்பின் மூலம் ஆக்சிஜன்…

View More மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு