சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் எஞ்சி நிற்கும் பழமையான கடைசி மருத மரம்

திருநெல்வேலியில் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் உள்ள பழமையான கடைசி மருத மரத்தை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.…

View More சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் எஞ்சி நிற்கும் பழமையான கடைசி மருத மரம்