கேரளாவில் 155 முறை போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு ரூ.86,000-க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறிந்து, அபராதம் விதிக்க செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கண்ணூர்…
View More கேரளாவில் 155 முறை போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞர்: ரூ.86,000 அபராதம்!Traffic
கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, …
View More கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!நாமக்கலில் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பொதுமக்கள் கடும் அவதி..!
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே மின் கம்பிகள் பழுது காரணமாக ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த அனங்கூர் ரயில் நிலைய பகுதியில் மின் கம்பிகள் பழுதடைந்ததால்…
View More நாமக்கலில் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பொதுமக்கள் கடும் அவதி..!”ஜெயிலர்” பட காட்சியை ட்ரோல் செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் – சென்னை போக்குவரத்து காவல்துறையின் முயற்சி..!
ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த வர்மனின் காட்சியை சென்னை போலீஸ் மீம் போட்டு விழிப்புணர்வு செய்து வருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி…
View More ”ஜெயிலர்” பட காட்சியை ட்ரோல் செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் – சென்னை போக்குவரத்து காவல்துறையின் முயற்சி..!கோவை மாநகரில் சிக்னலுக்கு ‘குட்பை’..! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!!
கோவை மாநகரில் சிக்னலில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, மாநகர காவல்துறை அறிமுகப்படுத்திய யு டர்ன் திட்டத்தால் வாகனங்கள் நெரிசலின்றி சீராக சென்று வருகின்றன. காவல் ஆணையரின் இத்திட்டத்துக்கு வாகன ஓட்டிகள் மத்தியில்…
View More கோவை மாநகரில் சிக்னலுக்கு ‘குட்பை’..! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!!உதகையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி!
உதகையில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகைக்கு நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் நாளுக்கு…
View More உதகையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி!தேசிய நெடுஞ்சாலையில் 2 அடிக்கு தேங்கிய மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி
சென்னையை அடுத்த கிளம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று…
View More தேசிய நெடுஞ்சாலையில் 2 அடிக்கு தேங்கிய மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதிதூத்துக்குடியில் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டம்
போக்குவரத்து நெரிசலால் தாமதமாக வரும் மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க மறுக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், மாநகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
View More தூத்துக்குடியில் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டம்“நெரிசலில் நெளியும் சென்னை” நியூஸ் 7 தமிழ் களஆய்வு: மக்கள் சொல்லும் தீர்வு என்ன?
மெட்ரோ பணிகளால் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்துச் சிக்கல்கள் குறித்தும், அப்பகுதி பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகளை குறித்தும் விரிவாகப் பார்க்கலாம். சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும்…
View More “நெரிசலில் நெளியும் சென்னை” நியூஸ் 7 தமிழ் களஆய்வு: மக்கள் சொல்லும் தீர்வு என்ன?’நெரிசலில் நெளியும் சென்னை’ களஆய்வு – ஓஎம்ஆர், திருமங்கலம், கோடம்பாக்கம் பகுதிகளின் கள நிலவரம்
மெட்ரோ பணிகளால் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்துச் சிக்கல்கள் குறித்தும், அப்பகுதி பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகளை குறித்தும் விரிவாகப் பார்க்கலாம். சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும்…
View More ’நெரிசலில் நெளியும் சென்னை’ களஆய்வு – ஓஎம்ஆர், திருமங்கலம், கோடம்பாக்கம் பகுதிகளின் கள நிலவரம்